Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

நாம் படித்துத் தெரிந்து கொண்ட பெரிய ஆன்மீக உண்மைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நிகழும் சிறுகாரியங்களிலும் கண்டறிய வேண்டும்.

அப்படிப் பார்க்கவில்லை என்றால், தெரிந்துகொண்ட உண்மையை முழுமையாக ஏற்கவில்லை என்றர்த்தமாகும்.

இறைவனின் படைப்பில் விரயமில்லைஎன்று புரிந்து கொள்வது விவேகமாகும்.

பார்த்தவுடன் ஆன்மா புரிந்து கொள்ளும் ஒரு விஷயத்தை அறிவு ஆராய்ச்சி செய்துதான் ஏற்கும். உணர்வு மையம் தோல்வி அடைந்துதான் புரிந்து கொள்ளும்.

அழிவே வந்தாலும் உடம்பு புரிந்து கொள்ளாது.

 

*****



book | by Dr. Radut