02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- சொல்லி செய்தவனில்லை;
சொல்லாதவன் செய்யத் தவறியதில்லை.
சொல்லாதவனும், சொன்னவனும் செய்யும் மௌனம்.
- காசியில் கலம் விளைந்தால், எனக்கென்ன?
எங்கு விளைந்தாலும் எனக்கு விளைந்ததாகும்.
- பசிக்குப் பனம்பழம் தின்றால், பித்தம் போற வழி போகும்.
பித்தத்தை மாற்றும் பனம்பழம்.
- ஏழை சொல் அம்பலம் ஏறாது.
எளியவன் சொல்லை ஏற்கும் அம்பலம்.
- வருமுன் காப்போம்.
பாதுகாப்பு எப்பொழுதும் உள்ளது.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் தன்னால் முடியாது என்றறிந்து, அடக்க முடியாத வேகம் மாற ஒத்துக்கொண்டு, முதலில் கணக்குப் போட முயலும். |
******
- Login to post comments