ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
உழைப்பால் வந்ததைக் கொடுக்க முடியாதவன் கருமி.
தன் உழைப்பின்றி பெற்றதை எளிதில் தருவது பெருந்தன்மை.
ஆயுள் முழுவதும் அறிவு சேகரம் செய்வதை ஆழ்மனம் நொடியில் காட்டவல்லது.
மனம் சத்தியஜீவியத்தைப் புரிந்து கொண்ட மாத்திரம் சத்தியஜீவியமாகும்.
தன்னம்பிக்கைக்குக் களைப்புண்டு. தெய்வ நம்பிக்கைக்கு இல்லை.
******
- Login to post comments