Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

*நிலையான முழுப்பலனை ஒரு நொடியில் அன்னையிடமிருந்து பெற முடியும். தூய்மையான உண்மைக்கு அது பலிக்கும்.

*புறக்கட்டுப்பாடு வாழ்வு.

சுயக்கட்டுப்பாடு அன்னை வாழ்வு.

இராசி என்பது இறைவனின் அம்சம்.

 



book | by Dr. Radut