Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

 

٭ எங்கும் நிறை பரம்பொருளை இங்குக் காண்பது அழைப்பு.

٭கொடுப்பதைவிட உயர்ந்த பெறுவதில்லை. Giving is taking

٭பிறரையறிவது விவேகம்.

٭Yoga is Trust in God.

٭வேலை செய்வது "நான்".

٭கிருஷ்ணாவதாரம் ஸ்ரீ அரவிந்த அவதாரமான பொழுது

மகாபாரதத்தின் அதர்மம் தர்மமாயிற்று. அதுவே யுக தர்மம்.

٭சேவைகளில் சிறந்தது ஞானத்தைத் தருவது. அது

புத்தகச் சேவை 

٭நாம் உள்ளே அசையாமல் இருப்பதே நம்பிக்கை.



book | by Dr. Radut