10.சாவித்ரி
சாவித்ரி
P.55, Thus will the masked Transcendent mount his throne.
அப்பாலுக்கப்பாலானவன் ஏறும் சிம்மாசனம் மறையும் திரை.
. இருள் சூழ்ந்து இதயத்தைக் கொல்லும்.
. மனித மனம் சிறுவிளக்கு.
. இரவில் திருடனின் தயங்கிய நடை.
. எவரும் அறியாமல் வீட்டினுள் நுழைபவர்.
. அரைகுறையான குரல் பேசும், ஆத்மா ஏற்கும்.
. மனத்தின் அந்தரங்கக் குகைக்குள் வரும் சக்தி.
. மூடிய வாழ்வின் கதவுகளைத் திறக்கும் கவர்ச்சிகரமான இனிமை.
. உலகின் எதிர்ப்பை மீறி வெல்லும் அழகு.
. இயற்கையைச் சூழ்ந்து கவரும் சத்தியஜோதி.
. இதயத்துள் நுழையும் இறைவன் தரும் ஆனந்தம்.
. எதிர்பாராமல் பூமி தெய்வமயமாகும்.
. ஆன்மீகச் சுடர் ஜடத்தில் ஒளிவிடும்.
. ‘புனித ஜன்மம் உடல்களைப் புதுப்பிக்கிறது.
. நட்சத்திரக் கானம் கேட்டு விழித்த இரவின் நித்திரை.
. நாட்கள் மகிழ்வின் யாத்திரையாகும்.
. மனத்தின் விருப்பம் இறைவனின் சக்தியாகும்.
. எண்ணம் ஆத்மசூரியனின் கதிர்கள்.
. எவருக்கும் புரியாதது சிலருக்கு விளங்கும்.
. ஆன்றோர் பேசிமுடித்து உறங்கும் பொழுது இறைவன் எழுவான்.
. வேலை முடியும் வரை நம்பிக்கை எழாது.
. தன் சத்தியத்தை அறியாத ஜீவியம்.
. தவறான விடியலைத் தேடிவரும் வேடன்.
. ஜீவனின் இருளுக்கும் ஒளிக்கும் நடுவில்,
. அரைகுறையான வெளிச்சத்தில் முழுமையாகத் தோன்றும்.
. பிரம்மத்தின் இடையில் ஏற்பட்ட இடைப்பட்ட நிலை,
. முழுமையான எண்ணத்தையும், சக்தியையும் வெட்டிவிடும்.
. இடைவெளியில் வலம் வரும் வட்டம்.
. தெரியாத ஆரம்பம், புரியாத முடிவு.
. முடிவில்லாத வீதியில் ஓடுபவன்.
. ஆதியின் அரைகுறை வெளிச்சம், முடிவின் முழுத்தழல்.
. சூன்யமான ஜடத்தில் வாழும்.
. வெற்றிடத்தில் நடமாடும் எண்ணம்.
. விவரமற்ற விளக்கம்.
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
துரோகத்தை விஸ்வாசமாகவும், விஸ்வாசத்தைத் துரோகமாகவும் காண்பது பூரணஞானம்.
துரோகமே விஸ்வாசம்.
விஸ்வாசமே துரோகம்.
துரோகத்தை துருவிப் பார்த்தால் விஸ்வாசம் தெரியும்.
விரிவடையும் விஸ்வாசம் துரோகமாக மாறும்.
- Login to post comments