Skip to Content

07.ஜீவியாஞ்சலி

 

ஜீவியாஞ்சலி


 

அன்னையே..... அருளே!

ரவிந்தர் அருளிய அருமை அன்னையே!

ழ்நிலை தியானத்தில் அறிவைச் செலுத்தி

ம்மையின் இன்னல்களை இல்லாமல் போக்க

ந்தனையே அன்புடன் ஓர்

ன்னத மார்க்கத்தை!

மையாய் நின்று அன்னையை மௌனமாய் தியானித்தால்

ந்த நிலையில் நாம் இருந்தாலும்

ற்றமிகு நல்வாழ்வை எட்டலாம் என்று

யமற உறுதியாக கூறினையே!

ளிவு மறைவற்ற உன்னத உள்ளத்தோடு

ங்கார சக்தியாம் அன்னையை வேண்டினால்

ஷதமின்றி நீண்ட பெருநல்வாழ்வை

தே பெறுவோம் நாம் அனைவருமே!

- கி.முரளி

 



book | by Dr. Radut