01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
*வெற்றி மனதிருக்கிறது. மனதை வென்றால் போதும். ஊரெல்லாம் அலைய வேண்டாம்.
*நம்பிக்கை கர்மத்தைக் கரைக்கிறது. பணிவு திறமைகளை அகற்றுகிறது. நம்பிக்கையால் அருள் வரும். வருகின்ற அருளைப் பணிவு பேரருளாக மாற்றும்.
- Login to post comments