02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- ஒருவர் பொறை இருவர் நட்பு.
(பொறை - சகிப்புத் தன்மை)- ஒருவர் சமர்ப்பணம் பலர் தவற்றைத் திருத்தும்.
- இருதலைக் கொள்ளி எறும்பு போலவென்பார்.
- எங்கு போனாலும் அங்கு அன்னை முன்பு போய் காத்திருப்பார்.
- உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்.
(அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - வழக்கிலுள்ள பழமொழி).- அகத்தின் அன்னை முகத்தில் ராஜகம்பீரம்.
பிரார்த்தனையின் பலன் சமர்ப்பணத்தில் தெரியும்.
- அகத்தின் அன்னை முகத்தில் ராஜகம்பீரம்.
- மகனறிவு தந்தை அறிவு.
- அன்னையை ஏற்ற மகன் தந்தையறியாததையும் அறிவான்.
- தமக்கு மருத்துவர் தாம்.
- எல்லா வியாதிகட்கும் மருத்துவம் "அன்னை நினைவு".
தொடரும்....
* * * *
-
ஸ்ரீ அரவிந்த சுடர்
அழிச்சாட்டம் உடலி ன் சக்தியை நிதானப்படுத்துகிறது.
- Login to post comments