இம்மாதச் செய்தி
பக்தன் சுந்தரராக விலகினாலும்
அன்னை சிவபெருமானாக நெருங்கி வருவதை
மரபு கூறாமல் சன்னியாசம் கொள் என்றது.
அந்நிலை திருவுருமாறுவது
வாழ்வில் அன்னை அற்புதமாக எழுவது.
Click here to access the registration form.