02. வருமான வளர்ச்சிக்கான வழிமுறைகள்
வருமான வளர்ச்சிக்கான வழிமுறைகள்
கர்மயோகி
- வருமானம் பெருக,
- உழைப்பில் ஆர்வம் வெளிப்பட வேண்டும்.
- அறிவு உழைப்பில் வெளிப்பட்டால், வருமானம் அபரிமிதமாகப் பெருகும்.
- ஆன்மாவை உழைப்பு வெளிப்படுத்தினால் வருமானம் அனந்தமாகப் பெருகும்.
- சுயநலம் பரநலமாக வேண்டும்.
- வறண்ட மனம் வளமாக வேண்டும்.
- பிரார்த்தனை சமர்ப்பணமாக மாற வேண்டும்.
- அன்னையை அன்னைக்காக ஏற்க வேண்டும்.
- வாழ்வு பண்பின் விளைநிலமாக வேண்டும்.
- பொய் கலவாத வாழ்வு வாழ வேண்டும்.
- தொழிலாளி முதலாளியாக வேண்டும்.
- பிறர் பெருமையை மனம் அறிந்து போற்ற வேண்டும்.
- வருமானம் அளவின்றிப் பெருக,
- இதுவரைப் பெற்றதற்கு உடல் பூரித்து நன்றி மலர வேண்டும்.
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் நம்மால் "அம்பாள் வெற்றிலைப் பாக்கு எச்சிலை'' ஆர்வத்தோடும் நன்றியோடும் ஏற்க முடியுமா? வெற்றிலைப் பாக்கெச்சில் அமிர்தம். |
- Login to post comments