09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- அள்ளாது குறையாது, சொல்லாது பிறவாது.
அள்ளினாலும் குறையாது, சொன்னாலும் பிறவாது.
- மாவு இருக்கிற மணத்தைப்போல் கூழில் இருக்கும் குணம்.
மாவுக்கு மணமில்லாவிட்டாலும் கூழில் மணம் எழும்.
- மனம் கொண்டது மாளிகை.
மனம் நினைத்து சாதிக்காமற் போனதுண்டா?
- பொங்கின பால் போயப்பால்.
பொங்கின பாலும் பொங்கிய சந்தோஷம்.
தொடரும்....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் அன்னையை அழைப்பது அதிர்ஷ்டத்தை அழைப்பதாகும். ******* |
ஸ்ரீ அரவிந்த சுடர் சரணாகதி அன்னை சாம்ராஜ்யம் தரும். ******* |
- Login to post comments