Skip to Content

இம்மாதச் செய்தி

இடைவிடாத நினைவு

இடைவிடாமல் நினைவு அன்னையின்பேரில் இருப்பதே பக்திக்கு அறிகுறி என்று அதைச் செய்து வெற்றிகரமாக முடிக்கும் தருணத்தில் நினைவுத் திரை அகன்று அதன்பின் அன்னை அமர்ந்து என்னையே நினைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட பொழுதுதான் எனக்கு

"இறைவனை நாடும் பக்தனை,

இறைவன் முதலிலேயே தேர்ந்தெடுத்துவிட்டான்"

என்பதின் உண்மை புரிந்தது.

"அம்மா எந்த வழி சென்றாலும் உனக்கே வெற்றி கிடைக்கிறதே. அன்பால் உன்னை வெல்லலாம் என்று அவ்வழி வந்தேன். பாதி வழியில் நீயே அன்பு என்று நினைவு வந்து என் தோல்வியை அறிந்தேன்".

"தோற்றபொழுதே வென்றாய்" என்ற உன் கேலிக் குரல் கேட்டுப் பூரணம் பெற்றேன்.

ஜீவிய மணி

எண்ணம் உடலில் உற்பத்தியாகிறது.

Comments

இம்மாதச் செய்தி  இடைவிடாத

இம்மாதச் செய்தி

 
 

இடைவிடாத நினைவு

"இறைவனை நாடும் பக்தனை,

 இறைவன் முதலிலேயே தேர்ந்தெடுத்துவிட்டான்" -

the above two lines are to be centralised.

                                                        ஜீவிய மணி

எண்ணம் உடல் உற்பத்தியாகிறது. 

எண்ணம் உடலில் உற்பத்தியாகிறது. 

ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன் - The tamil translation lines are not in the correct opposite line space.

சாவித்திரி

 
 

P.17. Or hew the ways of Immortality

 

வேதம் அமரத்துவம் என்பதைத் தெüவாகக் கூறுகிறது. -

வேதம் அமரத்துவம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

1st set of bullet points - point no.4, line no.2 - Divine Universality கேயுண்டு. -

Divine Universality க்கேயுண்டு.

2nd set of bullet points - point no.3, line no.2 -பிடியைச்சமாளித்தது. - பிடியைச் சமாளித்தது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

It begins like a paragraph only and its justification is not in order.



book | by Dr. Radut