01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
٭உயிரை மதிப்பது நம்மை உத்தமனாக்கும்.
٭இலட்சியத்திற்கு ஜீவன் உண்டு; ஸ்தாபனம்
உயிரை எடுக்கும்.
٭உயர்ந்தது தருபவை அனைத்தும் உயர்ந்தவை.
٭உளநலத்தால் உயிர் வாழ்பவன்
உடல்நலத்தைப் பேணுவான்.
٭எதில் பிறந்தாலும் அதன் முத்திரையிருக்கும்.
٭Decision is not for man. It is His.
- Login to post comments