Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை  

٭உயிரை மதிப்பது நம்மை உத்தமனாக்கும்.

٭இலட்சியத்திற்கு ஜீவன் உண்டு; ஸ்தாபனம்

உயிரை எடுக்கும்.

٭உயர்ந்தது தருபவை அனைத்தும் உயர்ந்தவை.

٭உளநலத்தால் உயிர் வாழ்பவன்

உடல்நலத்தைப் பேணுவான்.

٭எதில் பிறந்தாலும் அதன் முத்திரையிருக்கும்.

٭Decision is not for man. It is His.



book | by Dr. Radut