Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

*வாழ்க்கை என்பது தீவிரம். எதைப் பற்றி என்ற பேச்சில்லை. வேகமில்லையென்றால் ஒன்றுமே இல்லை.

*பணம் பாதாளம் வரை செல்லும் என்பதோர் உண்மை. நேரம் வந்தால் பணத்தால் எதுவும் செய்ய முடியாது என்று புரிவதும் மற்றோர் உண்மை. இப்படிப் புரிவதே அதிர்ஷ்டமான நேரம்.



book | by Dr. Radut