01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
*வாழ்க்கை என்பது தீவிரம். எதைப் பற்றி என்ற பேச்சில்லை. வேகமில்லையென்றால் ஒன்றுமே இல்லை.
*பணம் பாதாளம் வரை செல்லும் என்பதோர் உண்மை. நேரம் வந்தால் பணத்தால் எதுவும் செய்ய முடியாது என்று புரிவதும் மற்றோர் உண்மை. இப்படிப் புரிவதே அதிர்ஷ்டமான நேரம்.
- Login to post comments