Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)  

கர்மயோகி

XIII. The Divine Maya

Page No.114, Para No.5

13. தெய்வீக மாயை

Evolution is a phenomenal truth of the universe.

பரிணாமம் என்பது பிரபஞ்சவளர்ச்சி.

It is modern.

இது புதியது.

There is an ancient truth of Vedanta.

பழைய வேதாந்தக் கருத்து ஒன்றுண்டு.

Thus the modern truth is received into the ancient truth.

இப்புதிய கருத்து இப்புதிர் மூலம் வேதாந்தத்தை ஏற்கிறது.

It is so illumined.

புதியது பழையதால் பிரகாசிக்கிறது.

Thus it is so justified.

அதனால் இரண்டும் ஒன்றே எனப் புரிகிறது.

The key shows us all the meaning of the modern truth.

இப்புதிய கருத்தின் சாரம் முழுவதும் இப்புதிரால் விளக்கப்படுகிறது.

Evolution is a modern truth.

பரிணாமம் புதியது.

After all, it is the old truth.

என்றாலும் அக்கருத்து பழைய கருத்தே.

The truth is the development of the Universe.

பிரபஞ்சம் காலத்துள் வளர்கிறது.

The Universe develops successively in Time.

பிரபஞ்ச வளர்ச்சியே அவ்வுண்மை

We study Force and Matter.

ஜடத்தையும், சக்தியையும் ஆராய்ச்சி செய்கிறோம்.

Therefore the truth is seen opaquely.

அதனால் உண்மை கலங்குகிறது.

The key helps us find its own sense,

ந்த இரகஸ்யம் முழு உண்மையை விளக்குகிறது.

It is the justification.

புரியும் வகை இதுவே

The Vedanta are Scriptures.

வேதாந்தம் நமது பொக்கிஷம்.

They still preserve the old truth.

பழைய சத்தியம் அதனுள் உள்ளது.

That truth is eternal.

சத்தியம் நித்தியம்.

It has light.

அது ஜோதிமயமானது.

That light illuminates itself.

ஜோதியால் ஜோதி பிரகாசிக்கிறது.

This is mutual self-discovery.

இரண்டும் ஒன்றையொன்று அறியும் முறை இது.

It is self-illumination.

இது சுயம்பிரகாசம்.

The old truth is Eastern.

பழைய உண்மை கீழண்டை நாடுகளைச் சேர்ந்தது.

The new knowledge is Western.

புதிய ஞானம் மேல்நாட்டைச் சேர்ந்தது.

The thought of the world is turning.

உலகம் இவ்வுண்மையை நாடுகிறது.

It is turning towards the fusion of the two.

இரு உண்மைகளும் சேருவதை உலகம் எதிர்பார்க்கிறது.

Contd...

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

பொதுமக்களிடமிருந்து எவ்வளவு விலகியிருக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

நெருக்கமில்லாவிட்டால் நல்ல பெயர் கிடைக்கும்.

*****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணம் அல்லது உணர்வைச் சரணம் செய்தால், தலையில் "சில்" என இருப்பது சைத்தியம் எழுவது.

சைத்தியம் "சில்" என உணரும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன் இராசியை அறிந்து மாற்ற முன்வருவதை உண்மை (sincerity) எனலாம். தவிர்க்க முடியாத வேகத்தைத் தடுக்கும் கட்டுப்பாடுஎனவும் அதைச் சொல்லலாம். முரண்பாடுகளைக் கண்டு அவற்றைத் தீர்க்க முயல்வதையும் உண்மை எனலாம்.

இராசியை மாற்றுவதும், முரண்பாட்டை ஏற்பதுவும் sincerity ஆகும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உயர்ந்த செயலையும் தாழ்ந்த மனநிலையுடன் மனிதன் பார்ப்பதால் அவை சிறியனவாகத் தோன்றும். தாழ்ந்த செயலையும் உயர்ந்த மனநிலையுடன் இறைவன் காண்பதால் அவை உயர்ந்து தோன்றும். உயர்ந்த நிலையிலிருந்து உலகத்தின் செயல்களைக் காண முயலும் மனிதன் தெய்வத்தை நோக்கிச் செல்கிறான்.

தெய்வத்தை நோக்கிச் செல்லும் மனநிலை.

***** 

Comments

04.லைப் டிவைன் Point 14     

04.லைப் டிவைன்

 
Point 14      -    ந்த     -    இந்த
 
இரண்டாவது  ஸ்ரீ அரவிந்த சுடர்
 
Line   1  -    "சில்'         -     "சில்"
 



book | by Dr. Radut