01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை *புதிய, உயர்ந்த, உன்னத வாழ்வை மேற்கொள்ளும் உறுதி செல்வம். *நம்பிக்கையால் பணம் அபரிமிதமாகப் பெருகுவது உலக அனுபவம். நம்பிக்கையால் நம்பிக்கை அனந்தமாகப் பெருகுவது சத்தியமானாலும், பணத்தால் நம்பிக்கை அபரிமிதமாகப் பெருகுவது நடைமுறை. *சொல்லால் எழும் பிரார்த்தனை சரணாகதிக்குத் தடை. *பிரார்த்தனை பலிக்காத பொழுது பெருகும் நம்பிக்கை உயர்ந்த நம்பிக்கை. |
- Login to post comments