Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

*புதிய, உயர்ந்த, உன்னத வாழ்வை மேற்கொள்ளும் உறுதி செல்வம்.

*நம்பிக்கையால் பணம் அபரிமிதமாகப் பெருகுவது உலக அனுபவம். நம்பிக்கையால் நம்பிக்கை அனந்தமாகப் பெருகுவது சத்தியமானாலும், பணத்தால் நம்பிக்கை அபரிமிதமாகப் பெருகுவது நடைமுறை.

*சொல்லால் எழும் பிரார்த்தனை சரணாகதிக்குத் தடை.

*பிரார்த்தனை பலிக்காத பொழுது பெருகும் நம்பிக்கை உயர்ந்த நம்பிக்கை.



book | by Dr. Radut