Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

٭ கடமையைச் செய்பவனுக்குக் கஷ்டமில்லை.

٭ வெறுப்பு மேல் பிரியம் அழிவைத் தரும்.

٭ நல்லது, கெட்டது பாகுபாடு தேவை.

٭ எண்ணம் எழுமுன் செய்வது சமர்ப்பணம்.

٭ பொறுமை எரிச்சல் தரும்.

٭ காதில் விழுவது கடவுளின் குரல்.

٭ புரட்சி மையத்தின் பூரணம் புது வாழ்வு மலரும் மையம். புரட்சி மையம் பூரண மையம்.

٭ நம்பிக்கை நல்ல பலன் தரும்.

٭ அன்னை நம்மை மறப்பதில்லை.

நாம் அன்னையை மறக்கத் தவறுவதில்லை.


 


 


 



book | by Dr. Radut