01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
٭ கடமையைச் செய்பவனுக்குக் கஷ்டமில்லை.
٭ வெறுப்பு மேல் பிரியம் அழிவைத் தரும்.
٭ நல்லது, கெட்டது பாகுபாடு தேவை.
٭ எண்ணம் எழுமுன் செய்வது சமர்ப்பணம்.
٭ பொறுமை எரிச்சல் தரும்.
٭ காதில் விழுவது கடவுளின் குரல்.
٭ புரட்சி மையத்தின் பூரணம் புது வாழ்வு மலரும் மையம். புரட்சி மையம் பூரண மையம்.
٭ நம்பிக்கை நல்ல பலன் தரும்.
٭ அன்னை நம்மை மறப்பதில்லை.
நாம் அன்னையை மறக்கத் தவறுவதில்லை.
- Login to post comments