Skip to Content

1. ஜீவியத்தின் ஓசை

 


 

ஜீவியத்தின் ஓசை

நம்மை மற்றவர் உதவி கேட்டு வருவது அருள். அன்னை நமக்கு அருள் வழங்கிய அதே பாணியில் நாமும் மற்றவருக்கு அவ்வருளை உதவியாக வழங்குவது பேரருளாகும்.


 

அன்னை மற்றும் பகவான் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய எந்தக் கட்டுரையும் அவர்களுடைய சக்தி மற்றும் சூழலைத் தாங்கி வரும்.


 

 



book | by Dr. Radut