Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

٭யோகவாழ்க்கை எனும் நூல் The Life Divine தத்துவங்களை வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி வழங்குகிறது. இந்நூலைப் பிரித்துப் பார்த்தால் என்ன செய்யலாம் என்பதைச் சுட்டிக்காட்டும்.

٭வருமானம் பெருக, செலவு பெருக வேண்டும். செலவு பெருகாமல் வருமானம் பெருகாது. செலவே வருமானம்.

٭மனத்தைக் கடந்து மண்டியிட்டு அடக்கமாக அருளைப் பெற்றால், அருள் பேரருளாகும். அடங்கி அன்பு செலுத்து; அருள் பேரருளாகும். அடங்கியபொழுது அழுக்கைமீறி அருள் செயல்படும்.



book | by Dr. Radut