Skip to Content

04.சாவித்ரி

சாவித்ரி

P.54 Who are overseers of Fate and Chance and Will.

விதியையும், கதியையும் நிர்ணயிப்பவர்கள்.

. உலகின் தேவைகளை உணர்ந்த சூத்திரங்கள்.

. காலத்தின் கதியை மாற்றும் எண்ணமும், வலிமையும்.

. புதிய உலகின் ஜோதியில் மூழ்கிய புதுமை.

. ஆழ்ந்த குருட்டு இதயத்தின் அவதி.

. எதிர்பாராத நிகழ்ச்சியின் ஏற்றமிகு துள்ளல்,

. உயர்ந்த மனிதனைத் தாங்கிச் செல்லும்.

. பூமாதேவியின் ஆர்ப்பாட்ட ஆரவாரமும், அதிர்ந்த குரலும்,

. இறைவனின் சிகரத்தின் மௌனம் ஏற்றது.

. இடியென இடித்து, மின்னெலெனத் தெறித்து ஓடும்.

. வாழ்வின் இதயத்தை மிதித்து ஏற்பட்ட சுவடுகள்.

. உலகைக்கடந்து சிருஷ்டிகர்த்தாக்கள் உள்ளனர்.

. ஆன்மீகப் புதிரின் ஆதியைக் கூறும் தோற்றம்.

. வெளிப்படும் தோற்றம் ஏமாற்றும்.

. க்ஷணத்தின் சுவட்டைக் கருதாத மனம்.

. பிறக்காத குழந்தையின் பொறுமையுடன் கேட்டான்.

. தொலைதூரத்து விதியின் தொடர்ந்த நடை.

. காலத்தின் நீண்ட கதி நடையின் சுவடு.

. காரண காரியத்தைக் காணும் பார்வைக்குப் புலப்படாதது.

. மனித ஆரவாரத்தில் மனதிற்குப் புலப்படாதது.

. கட்புலனறியாத கருத்தைக் கவரும்.

. தெரியாத சிறகின் சலசலப்பு.

. ஆழமறியாத அடிமட்டத்தின் குரல்.

. இதயத்தின் காதுக்கு எட்டும் குரல்.

. அலட்சியத்திற்கு அகப்படாத அனந்தனின் முணுமுணுப்பு.

. எண்ணம் பெற்ற சமாதியின் எடுப்பான சொல்.

. நம்பிக்கையின் மாயையைக் கடந்தவை,

. தோற்றத்திற்கும், செயலுக்கும் பின்னணி.

. தவறாத கதியின் பின்னாலுள்ள ஐயம்.

. சக்திகளின் மோதல், தடமாடும் அடிகள்.

. போர், வெற்றி, விரக்தியான வழி.

. பூமாதேவியின் இதயம் எழுப்பிய குரலைக் கேட்டனர்.

. முடிவு தெரியாத நீண்ட யாத்திரை.

. கேள்வியான நாட்களில் பிடிபடாத சூழல்.

. உதாசீன உலகின் தலைவனைக் காணும் முயற்சி.


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரிசு என்பது பொருள்.

உயர்வு பரிசைப் புனிதப்படுத்துகிறது.

உயர்ந்த எண்ணத்தால் அவ்வுணர்வு உன்னதமாகிறது.

அடுத்த நிலையிலுள்ள ஆன்மா அப்பரிசை வழங்கும் திறனை

அளித்து, அதை வரமாக மாற்றுகிறது.

புனிதமான உன்னத ஆன்மாவின் பரிசு வரம்.


 


 


 



book | by Dr. Radut