09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான்.
திருநாளும் வெறுநாளாச்சு.சிரிக்காதவன் சிரித்தால் திருநாள் பெருநாளாகும்.
- விடியா மூஞ்சி வேலைக்குப் போனால், வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.
விடியா மூஞ்சி அன்பனானால், வேலை தேடி வரும்.
வேலை செய்யுமுன் கூலி வரும். - வீட்டுக்குச் செல்வம் மாடு. தோட்டச் செல்வம் முருங்கை.
மனிதனுக்குச் செல்வம் மனநிறைவு.
- கடுகு அளவும் களவுதான். கற்பூரம் களவும் களவுதான்.
கருத்தின் ஆழத்தில் களவு சமர்ப்பணம்.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் வேண்டியதைக் கேட்பது பிரார்த்தனை. கொடுப்பதை ஏற்பது சமர்ப்பணம். ஏற்பவன் இல்லாமற் போவது சரணாகதி. |
*******
- Login to post comments