ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
செய்து பார்த்தால், புரியாதது புரியும். சிந்தனையைவிட செயல் விளக்க வல்லது.
நாம் அன்னையாக வேண்டும். அன்னையை நாமாக மாற்றக் கூடாது.
பகவானுக்கு அருகிலிருந்தவர்கள் அவரை நெடுநாளாகப் பாராட்டிக் கொள்ளவில்லை என்பது நமக்கு வியப்பாக உள்ளது. லைப் டிவைன் புத்தகத்தை வாங்கி பல வருடங்களாகத் தொடாமல் நாமில்லையா என்ற கேள்வியை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும்.
******
- Login to post comments