Skip to Content

02. இம்மாதச் செய்தி

 

இம்மாதச் செய்தி

உலகம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. அதை விட

வேகமாக ஆயிரம் விதமான முன்னேறும் வாய்ப்புகளை அன்னை

நமக்கு வழங்குகிறார். உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்தாலே நாம்

வாழ்க்கையின் உச்சிக்கு வந்துவிடலாம். அன்னையின் வேகத்திற்கு

ஈடுகொடுத்தால் நம் சாதனை, நம் கற்பனை எல்லாம் கடந்த

நிலைக்கு போகும். இக்கருத்தை நிஜமாக்கும் வகையில் நாம் நடந்து

கொண்டால் அன்னையின் அருளாற்றலை நாம் முழுவதும்

உணர்ந்ததாகும்.



book | by Dr. Radut