01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
٭வீடுதோறும் தியான மையம்.
٭வீதிதோறும் ஆன்ம விளக்கம்.
٭நெஞ்சு தானே நிறைவது பக்தி ஆர்வமாக எழுவது.
٭ஏழ்மையை எளிமைஎனக் கருதுவது தன்னையே ஏமாற்றிக்கொள்வதாகும்.
٭அன்னையை அறிவது பாக்கியம், அதிர்ஷ்டம்; ஏற்பது அருள்.
- Login to post comments