Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை
 

٭வீடுதோறும் தியான மையம்.

٭வீதிதோறும் ஆன்ம விளக்கம்.

٭நெஞ்சு தானே நிறைவது பக்தி ஆர்வமாக எழுவது.

٭ஏழ்மையை எளிமைஎனக் கருதுவது தன்னையே ஏமாற்றிக்கொள்வதாகும்.

٭அன்னையை அறிவது பாக்கியம், அதிர்ஷ்டம்; ஏற்பது அருள்.  



book | by Dr. Radut