Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை


٭ மனிதன் தான் எழுப்ப வேண்டிய கேள்வியை இன்னமும் எழுப்பவில்லைகேள்வி எழுப்பும் முன் கொடுத்த பதில் ஸ்ரீ அரவிந்தம்.

٭நாம் அன்னையை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் அன்னை நமக்குள்ளிருந்து நமக்கு எது நல்லதோ அதைச் செய்வார்நாம் நம்மை ஒதுக்கினால் அவரால் செயல்பட முடியும்.

ஆத்மாவின் இதமான அரவணைப்புக்கு அன்பு எனப் பெயர்.



book | by Dr. Radut