01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
٭நாம் அன்னையை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் அன்னை நமக்குள்ளிருந்து நமக்கு எது நல்லதோ அதைச் செய்வார். நாம் நம்மை ஒதுக்கினால் அவரால் செயல்பட முடியும். ஆத்மாவின் இதமான அரவணைப்புக்கு அன்பு எனப் பெயர். |
- Login to post comments