01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை ٭நேரம் வரவேண்டாமா என்- பது அன்பருக்கில்லை. மனம் காரியத்தை விட்டு நகர்ந்து ஆதாயத்தைக் கருதாமல் அன்னையை அன்புடன் அழைப்பது நேரம். ٭முடியாது என்று உலகம் கை விட்ட எதையும் அன்னை மூலம் ஒரு முறை நிச்சயமாகச் செய்ய முடியும். ٭அன்னையிடமிருந்து நமக்குத் தொடர்ந்து நல்லது வந்து கொண்டிருந்தால் நமக்கு உடலளவில் நன்றியுள்ளதாக அர்த்தம். ٭உன்னையும் சேர்த்து எவரையும் நம்பாதே. மனிதனை நம்புவது அழிவிற்கு வழி வகுக்கும். |
- Login to post comments