Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

தவறு இருப்பது தவறன்று.

தவற்றை வலியுறுத்துவது தவறு.

தவறு தவற்றில் இல்லை.

தவறு மனத்திலுள்ளது.


 

எண்ணமோ, உணர்வோ

உள்ளவரை தியானமில்லை.

எண்ணமற்ற மௌனம் தியானம்.

உணர்வுமற்றது உயர்ந்த நிலை.




book | by Dr. Radut