05. சாவித்ரி
சாவித்ரி
P.112 Its strength can overtake joy's running feet
ஆனந்தமெடுத்த ஓட்டத்தைப் பிடிக்கும் வலிமை
- காலம் விதித்த கதியின் தடையைத் தகர்த்தெறிந்து
- ஞானத்தின் பிடியில் ஈர்க்கும் விரைவான வலை
- பிடிபடாத ஆசைகளைப் பிடிக்கும் முறைகள்
- ஜீவன் நிறைந்த இயற்கையை எழுப்பி
- உருவமளிக்கும் நெருப்பிடம் உறுதியாய் நிற்கும்
- கனலென எழும் கடவுளின் ஸ்பர்சம் கூறும் பதில்
- தமஸின் தாக்குதலுக்கு அசையாத நிலை
- இதயம் இழந்த ஒலியைக் கேட்கும் சொல்
- ஞானக்கண்ணாகச் செயல்படும் நாநிலம்
- வண்ணமான வரிவடிவப் பாதையில் செல்லும் வழிப்போக்கன்
- அழகின் ஆன்மாவை மூலம்வரைத் தொடரும்
- அழகெனும் அடிச்சுவடு அறிவிக்கும் பாதை
- மனித இதயம் துடிக்கும் அன்பெனும் துடிப்பு
- காந்தன் முகத்தில் கனிந்த புன்னகையெனும் மகிழ்ச்சி
- ஆன்மீக ஜீவன்கள் அரவணைக்கும் அரங்கு
- அசைவற்ற சிருஷ்டியின் மேதாவிலாசம்
- சிருஷ்டியின் சிறப்பை மகிழ்விக்கும் நெகிழ்வு
- புலனுணர்வு பெற்ற புலப்படாத திருஷ்டி
- அனைத்துலகமுள்ள அகம் அகம்வாழும் ஆயிரம் ஆன்மாக்கள்
- பரந்து விரியும் பிரபஞ்சம் வரிசைப்படுத்தும் மனித ஆன்மாக்கள்
- அறிபவன் அறியும் ஆர்வத்தின் ஆரவாரம்
- சிற்பியும் சிற்பமும் இணைந்தெழும் நெகிழ்ச்சி
- மந்திரத்துடிப்பின் மாயம் சாதித்தது
- நெருங்கிவரும் ஐக்கியத்தின் பாசமான வேகம்
- சேர்த்த பகுதிகள் சேர்ந்துவரும் முழுமை
- தடுமாறும் யத்தனம் தத்தளிக்கும் திணறல்
- பிறவாத உரிமையின் அழியாத திறன்
- ஞானத்தழல் நம்முள் எழுகிறது
- இதயத்தின் மடிப்பில் இறங்கி வரும் ஜோதி
- சொர்க்கத்தைச் சொந்தமாகக் கொண்டது
- வையகத்தை வரவழைக்கும் திறனுடையது
- அபூர்வமான தழல் நெடுநேரம் எரியாது
- தெய்வீக உச்சியினின்று அழைப்பிற்கிணங்க வரும் சந்தோஷம்
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் அறிவேயில்லாதவன், தன் விவேகத்தை வியந்து கொள்வதுபோல், யோகத்திற்கு எதிரான குணத்தை நாம் நம் உயர்ந்த யோகத்தகுதி என்று நினைக்கிறோம். அழிவை ஆக்கலென நினைக்கும் மனிதன். |
******
- Login to post comments