Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

பதற்றமும், டென்ஷனும் அதிகமான நேரந்தான் நாம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டிய நேரம். அன்னையின் திருவுருவப் படத்தின்முன் அமர்ந்தால் அமைதி தானாக வரும்.

பலனைச் சமர்ப்பணம் செய்பவர் வேலையைச் சமர்ப்பணம் செய்வது வாழ்வு யோகமாகும் பாதையாகும்.

நேரம் போவது நேரத்தை பொறுத்ததில்லை, நினைப்பைப் பொறுத்தது.

குறைந்தபட்சம் ஒரு தடவையாவது நம் வாழ்க்கையில் லைப்ஃ ரெஸ்பான்ஸின் முழு உண்மை வெளிப்பட வேண்டும்.

அப்படி வெளிப்படும் பொழுது தோட்டத்துக் கால்வாயில் காவிரி பொங்குவது போலாகும்.

*******



book | by Dr. Radut