01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை *மனதின் அமைதி மனதை பொருத்ததே தவிர பிரச்சினையைப் பொருத்ததில்லை. பிரச்சினை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடங்கும் மனம் அடங்கும்; அடங்காத மனம் அடங்காது. *எண்ணங்கள் தலையெடுக்காமல் மௌனமாகச் செய்யும் அழைப்பு நல்லது. அன்னையே நமக்குள் இருந்து அழைப்பில் ஈடுபடுவது அதைவிடச் சிறந்தது. அன்னை உள்ளிருந்துகொண்டு நம் ஜீவனுக்கு அழைப்பைக் கற்றுக் கொடுத்தால், நம் அழைப்பில் பரிணாம வளர்ச்சி தெரியும். |
- Login to post comments