01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை ٭பல விஷயங்களுக்காக அடுத்தவரை அறிவுரை கேட்கலாம். அடுத்தவரை அறிவுரை கேட்கமுடியாத விஷயங்கள் உள்ளன. அத்தகைய நேரந்தான் அன்னையை அணுக உசிதமான நேரமென்று நமக்குத் தோன்றுவதில்லை. ٭சேவை என்பது நமக்குக் கிடைப்பதைவிட அதிகமாக நாம் செய்வதிலிருந்து எழுகிறது. நல்லெண்ணம் அதிகமாக இருப்பவர்களாலேயே சேவை செய்ய முடியும். |
- Login to post comments