01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
*மனிதன் செலவு செய்யத் தான் சம்பாதிக்கிறான். செலவை நிறுத்தி சம்பாத்தியத்தை அதிகரிக்க முடிவு செய்யும்பொழுது, வருமானம் சுருங்குவதையும் காண்கிறான்.
*அறிவு உள்ளவன் விஷயம் புரிந்தால் செயல்படுவான். உணர்வுமயமானவன் பலனைக் கண்டால் செயல்படுவான். பிஸிக்கலாக (physical) இருப்பவன் பலனைக் கண்டபின்னும் அசையமாட்டான்.
- Login to post comments