Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

*மனிதன் செலவு செய்யத் தான் சம்பாதிக்கிறான்.  செலவை நிறுத்தி சம்பாத்தியத்தை அதிகரிக்க முடிவு செய்யும்பொழுது, வருமானம் சுருங்குவதையும் காண்கிறான்.

*அறிவு உள்ளவன் விஷயம் புரிந்தால் செயல்படுவான். உணர்வுமயமானவன் பலனைக் கண்டால் செயல்படுவான்பிஸிக்கலாக (physical) இருப்பவன் பலனைக் கண்டபின்னும் அசையமாட்டான்.



book | by Dr. Radut