Skip to Content

06. சாவித்ரி

சாவித்ரி

 P.77   The body illumined with the indwelling God.

           உள்ளுறை தெய்வம் உடலில் ஒளிவிடுகிறது

 

. இதயமும், மனமும் இருப்பவற்றுடன் இணைந்து மிளிர்கின்றன.

.விழிப்பான ஆத்மா ஆத்ம விழிப்புற்ற உலகில் உள்ளது.

.மேக மண்டலத்தைக் கடந்த மேருமலை போன்ற சிகரம்.

.அழியாத ஆத்மாவின் அழியமுடியாத பெருமை தோன்றியது.

.சிதறிய பிரபஞ்சத்துள் நாடு கடத்தப்பட்டது.

.தெய்வச்  செயலின் சாயல் கலந்தது.

.அரச போகத்தை இனி அனுபவிக்கும் திறனிழந்தது.

.அமரத்துவப் பெருமை வாழும் விதியை ஏற்காது.

.சிறிய பேரத்தின் பெரிய கருமி.

.சிறுமையும் அவநம்பிக்கையும்.

.கருணை நிறைந்த அனந்த வெள்ளம்.

.அதன் உயர்வு பூமியின் சிறுமையை விலக்குகிறது.

.விரிந்த பரப்பின் விரக்தி.

.இயற்கையை ஏற்றதை மறுத்து மீளுதல்.

.கடுமையான ஒப்பந்தம், குறைந்து நிற்கும் குத்தகை.

.முடிவே ஆரம்பம்.

.அஸ்திவார ஜடம் அடிக்கல் நாட்டியது.

ஆத்மாவற்ற பூரணமான மெஷின்.

.தெளிவற்ற எண்ணத்தின் தேறாத உறுப்பினர்.

.புவியின் ரூபம் பாவத்தின் சுமை.

.வையகத்தின் வைபவம் மின்னல் தெரியும் வண்ணம்.

.சொர்க்கத்தின் சொந்தம் யூகத்தின் மாயை.

.குழப்பம் குறைந்து குன்றிய உலகம்.

.சிறிய ரூபம் சூன்யத்தில் வரும் வலம்.

.திறனற்ற சக்தி ஞானத்தின்  போலி.

.தழலெனவெழும் அழகு வண்ண மண்ணின் உருவங்கள்.

.ஐக்கியமழிந்த கதிர்கள் அன்பின் அர்த்தமிழந்தவை.

.மிதந்து வரும் சூரியனின் பிழையான பிரதிபலிப்பு .

.குமிழியான முரட்டு வாழ்வின் தொகுப்பான படைப்பு.

.குஞ்சம் கட்டிய முழுமையின் பகுதிகள்.

.நம்பிக்கை நடத்தும் நல்ல பதிலில்லை.

.குரலற்ற குருட்டு வாயிலின் கோலற்ற பூட்டு.

.எண்ணம் எழுந்து ஏற்பில்லாத ஒளியை ஏற்கிறது.

.வாழ்வெனும் கடைவீதியில் போலியால் ஏமாறுபவன்.

.பறிபோன சொர்க்கத்தின் ஆனந்தத்திற்கு ஏங்கும் இதயம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்


நெடுநாட்களாக உன்னை வாட்டும் குணம் ஒரு முக்கியமான இடம்.  அது

ஒரு கதவு.  அது திறந்தால் அளவுகடந்த முன்னேன்றம் ஏற்படும் (உ.ம்)

அவசரம், 'தான்' எனும் உணர்வு, கடுமையாக பேசுதல்.


நெடுநாளாக உனக்குப் பயன்பட்ட நல்ல குணங்களும் அது போன்ற ஒரு

திறவுகோலாக அமையும்.  அவை வழிவிட்டால் பெருமுன்னேற்றம். (உ.ம்) நல்லெண்ணம், விஸ்வாசம், மிருதுவான பேச்சு, நாணயம்.

                                    குணங்கள் விலகி குறிப்பிடும் சொர்க்கம்


 

 



book | by Dr. Radut