01. ஜீவியத்தின் ஓசை
-
ஜீவியத்தின் ஓசை
அறிவிற்குப் புரிந்தாலும்
உணர்விற்குத் தேவைப்படாதது
உள்ளே நிற்காது.
வாழ்வு கட்டுப்படுவது
அதிர்ஷ்டம்.
ஆத்மா கட்டுப்படுவது தவம்.
வாழ்வில் ஆத்மா கட்டுப்-
படுவது பிரம்ம ஜனனம்.
கையால் வேலை செய்வதும்,
அறிவால் வேலை செய்வதும்
கூடாது என்று உணர்வதே
மனிதனின் உண்மையான
வேலை.
- Login to post comments