Skip to Content

01. ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

 

அறிவிற்குப் புரிந்தாலும்

உணர்விற்குத் தேவைப்படாதது

உள்ளே நிற்காது.


வாழ்வு கட்டுப்படுவது

அதிர்ஷ்டம்.

ஆத்மா கட்டுப்படுவது தவம்.

 

வாழ்வில் ஆத்மா கட்டுப்-

படுவது பிரம்ம ஜனனம்.


கையால் வேலை செய்வதும்,

அறிவால் வேலை செய்வதும்

கூடாது என்று உணர்வதே

மனிதனின் உண்மையான

வேலை.



book | by Dr. Radut