01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
*ஒருவர் அன்னையை அழைக்கும்முன் அவர் சக்தி செயல்பட ஆரம்பித்துவிடும்.
*இனிமேல் எதையேனும் சாதிக்க வேண்டுமென்றால் அதை மௌனத்தால் அமைதியாகச் சாதிக்க வேண்டும். மௌனம் எவ்வளவு ஆழ்ந்துள்ளதோ அவ்வளவிற்குச் சாதனை அதிகரிக்கும்.
- Login to post comments