Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

*ஒருவர் அன்னையை அழைக்கும்முன் அவர் சக்தி செயல்பட ஆரம்பித்துவிடும்.

*இனிமேல் எதையேனும் சாதிக்க வேண்டுமென்றால் அதை மௌனத்தால் அமைதியாகச் சாதிக்க வேண்டும். மௌனம் எவ்வளவு ஆழ்ந்துள்ளதோ அவ்வளவிற்குச் சாதனை அதிகரிக்கும்.



book | by Dr. Radut