Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

*முழுமை முக்கியம், அளவு இல்லை.

*தீமையான மனம் தீய சக்திகளைவிடத் தீமையானது.

*தனிமையும், விரக்தியும், சலிப்பும் அறியாதது உள்ளொளி.

*குறை நிறைவாவது சமர்ப்பணம்.

*தர்மத்தையும் , நியாயத்தையும் கடந்த அன்னை சட்டம் தெரியுமா?

*குறிப்பறிந்து செய்வது சேவை. இட்ட வேலையைச் செய்வது கூலி வேலை.

*நண்பன் நட்புக்கு உரியவனாவது அன்பு அருளாகும் தருணம்.



book | by Dr. Radut