01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
*முழுமை முக்கியம், அளவு இல்லை.
*தீமையான மனம் தீய சக்திகளைவிடத் தீமையானது.
*தனிமையும், விரக்தியும், சலிப்பும் அறியாதது உள்ளொளி.
*குறை நிறைவாவது சமர்ப்பணம்.
*தர்மத்தையும் , நியாயத்தையும் கடந்த அன்னை சட்டம் தெரியுமா?
*குறிப்பறிந்து செய்வது சேவை. இட்ட வேலையைச் செய்வது கூலி வேலை.
*நண்பன் நட்புக்கு உரியவனாவது அன்பு அருளாகும் தருணம்.
- Login to post comments