அருள் அளவற்றது நம் நம்பிக்கை அதற்கு அளவேற்படுத்துகிறது
அபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு
பக்தி பகவான் தொட்ட உணர்ச்சி
காரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்
ஈஸ்வரன் பூர்த்தியாவது சக்தியில்
Click here to access the registration form.