இரத்தினச் சுருக்கம்
- நினைவே வழிபாடு.
- நெஞ்சே ஆலயம்.
- அடக்கமே அமரத்துவம்.
- குறையே நிறைவு.
- நிறைவே பெரு நிறைவு.
- தோல்வி வாழ்வுக்கு, வெற்றி அன்னைக்கு.
- முடிவு மனிதன் கையில்.
- அதிர்ஷ்டம் என்பது நல்லெண்ணம்.
- வழக்கு பொய், வாழ்வு மெய்.
- பிரச்சினை மாயை, சந்தோஷம் உண்மை.
- Login to post comments