Skip to Content

அன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்

 

சென்னையில் அன்னையை அன்றாடம்  தரிசிக்க  ஏற்பட்ட  இடம். 4  ஆண்டுகளாக  நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தியாலும், பவித்திரத்தாலும்   அன்னை   சூழல் நிரம்பப் பெற்ற இடம். இங்கு வருபவர்கள்  கூறுபவை :

  •  அன்னையின்    இனிமையும், அமைதியும் உடலைத் தொடுவதை  உணருகிறோம்.
  • மனம்  நிம்மதியால்  நிரம்புகிறது.
  • செய்யும்  பிரார்த்தனைகள் 7,  8 நாட்களில் பலிக்கின்றன.
  •  நாள் கடந்த  பிறகு பிரார்த்தனைகள்  2,  3   நாட்களிலும்  பலிக்கின்றன.
  • ஒரு  சிலர்  "மையம்  வந்து  வீடு  திரும்பினால் பிரார்த்தனைப் பூர்த்தியானதைக்  காண்கிறோம்'' எனவும்  கூறியுள்ளனர்.
  • தொடர்ந்து மையம் வர ஆரம்பித்த  பின்  வாழ்க்கையில் பிரச்சினையே   இல்லை   எனத் தோன்றுகிறது. .

சிறந்த  தியானம்

தானே  நம்மைத்  தேடிவரும் தியானம்,   தியானங்களில் சிறந்தது.    அது    தினமும் குறிப்பிட்ட    நேரத்திலும் வந்தால்,   அன்னை   நம்மை முடிவாக ஏற்றுக் கொண்டார் எனப்   பொருள்.



book | by Dr. Radut