Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

நாம் ஏற்கும் அன்னை அன்றாட வாழ்வை மீறி நம்மை நாடி வராவிட்டால் நாம் அன்னையை ஏற்றதாகுமா?

தைரிய லக்ஷ்மியை தனியே வைத்திருக்க முடியாது. அவர் அஷ்ட லக்ஷ்மிகளையும் அழைத்து வருவார்.

நமக்கு வேலை, கடமை என்பதில்லை. பலன் அதைக் கடந்தது. சரணாகதி நம் பங்கு. வேலையும் பலனும் அன்னையுடையது.

 

*******



book | by Dr. Radut