Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

எல்லோரையும் திருப்தி செய்ய பிரியப்படுபவருக்கு எவரிடமும் உள்ள திறமையும் இல்லையென்று பொருள்.

கோடியில் ஒருவருக்கு கிடைப்பதையும் அன்னை தருகிறார். எதிர்பார்ப்பவருக்கு இல்லை.

வாழ்வில் அதிர்ஷ்டம் பலிக்க மனம் வரம்பை ஏற்கக் கூடாது.

உலகம் ஏற்க வேண்டுமென மனம் விழையாவிட்டால் ஞானம் பூர்த்தியானதுஎனப் பொருள்.

அன்னை நமக்கு அளிக்கும் பலன்கள் நாம் செய்வதை பொறுத்ததில்லை. அவை நம்முடைய உள்மனநிலைக்கு ஏற்றபடி வருகின்றன.

 

******



book | by Dr. Radut