Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

٭பகுதி முழுமையை நாடுவது சரணாகதி.

٭தோல்வி மனிதனுக்கு, வேலைக்கில்லை.

٭அடக்கம் அர்ப்பணத்தின்

ஆபரணம்.

٭உலகை உள்ளத்தில்

காண்பது அகவாழ்வு.

٭பெரியதனுள் சிறியது அடக்கம். சிறியது பெரியதை விலக்கும்.



book | by Dr. Radut