01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
٭பகுதி முழுமையை நாடுவது சரணாகதி.
٭தோல்வி மனிதனுக்கு, வேலைக்கில்லை.
٭அடக்கம் அர்ப்பணத்தின்
ஆபரணம்.
٭உலகை உள்ளத்தில்
காண்பது அகவாழ்வு.
٭பெரியதனுள் சிறியது அடக்கம். சிறியது பெரியதை விலக்கும்.
- Login to post comments
ஜீவியத்தின் ஓசை ٭பகுதி முழுமையை நாடுவது சரணாகதி. ٭தோல்வி மனிதனுக்கு, வேலைக்கில்லை. ٭அடக்கம் அர்ப்பணத்தின் ஆபரணம். ٭உலகை உள்ளத்தில் காண்பது அகவாழ்வு. ٭பெரியதனுள் சிறியது அடக்கம். சிறியது பெரியதை விலக்கும். |
Click here to access the registration form.