Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

٭முடிவான பலனை முதல் கொடுப்பது ஆத்ம சமர்ப்பணம்.

٭ஆண்டவனை ஆத்மா நாடிப் போவது பக்தி.

٭அடுத்த கட்டத்தில் ஆண்டவனே தன்னை நாடி வந்து ஆட்கொள்ள காத்திருப்பது நம்பிக்கை.

٭ஆட்கொண்டவனை அவனை நாடி அனுபவிப்பது யோகம் பூர்த்தியாவது.



book | by Dr. Radut