01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
٭முடிவான பலனை முதல் கொடுப்பது ஆத்ம சமர்ப்பணம்.
٭ஆண்டவனை ஆத்மா நாடிப் போவது பக்தி.
٭அடுத்த கட்டத்தில் ஆண்டவனே தன்னை நாடி வந்து ஆட்கொள்ள காத்திருப்பது நம்பிக்கை.
٭ஆட்கொண்டவனை அவனை நாடி அனுபவிப்பது யோகம் பூர்த்தியாவது.
- Login to post comments