Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை   

٭பயனற்ற பிடிவாதம் பயங்கரவாதம்.

٭பாசமும், பொருளும் பயனற்றுப் போவது ஞானம்.

٭இயற்கையின் செயல் இறைவனின் திறம்.

٭விவரம் தெரிய காலம் தேவை.

٭சூட்சும நம்பிக்கை அகத்தில் தரிசனம்.



book | by Dr. Radut