02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- நற்பண்பு மனத்தின் அணிகலன்.
- ஞானம் சத்தியத்தால் பண்பாகிறது.
- நண்பனைப் பகைவனாக்காதே.
- பகைவனில் நண்பரை உருவாக்கும் சமர்ப்பணம்.
- நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பயன்படும்.
- அன்பர் பெறும் அருள் அனைவரும் பெறும் வசதி.
- நெருப்பில்லாமல் புகை வாராது.
- நாம் இடம் தாராமல் நமக்குத் தீங்கு வாராது.
- தீதும் நன்றும் பிறர் தர வாரா.
- அகமே புறம்.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் தானே ஏற்றுக்கொண்ட உயர்வைவிட தானுயர்ந்தவன் என முடிவு செய்வது, ஆராய்ச்சியின் பலன். அது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் அமைந்த கர்வம். கர்வம் தன்னை தானறிந்ததைவிட உயர்வாக்கிக்கொள்ளும்.
******
- Login to post comments