Skip to Content

03.இம்மாதச் செய்தி

 

இம்மாதச் செய்தி  

காலத்தையும், காலத்தைக் கடந்ததையும்  

உலகம் அறியும்.  

காலத்துள் காலத்தைக் கடந்தது  

செயல்படுவது ஸ்ரீ அரவிந்தம்.

அது துறவறத்தின் தூய்மையுள்ள  

இல்லறம்.  



book | by Dr. Radut