Skip to Content

ஜீவியத்தின் ஓசை

இருப்பதைப் பெற முயல்வது சுபிட்சத்தைப் பலப்படுத்தும்.
இல்லாததைக் கேட்பது உதவாது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட வாய்ப்புகளை ஏற்க அதிக ஆர்வம் தேவை.

மனிதனுடைய தேவைகள் மிகச்சிறியவை. அவனைச் சூழ்ந்துள்ள சந்தர்ப்பங்கள் அளவுகடந்தவை, அனந்தமானவை. ஆனால் அவன் இருப்பதை கடுகளவே பயன்படுத்துகிறான்.

வேண்டியது ஒரு கம்மல்.
இருப்பது கனகமலை.



book | by Dr. Radut