01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
*"இது என்னால் முடியாது. நானெப்படி இதைச் செய்ய முடியும்? என்று தனக்குத் திறனில்லாததை மனிதன் அறியும் நேரம் அவனுள் இறைவன் விழித்தெழும் நேரமாகும்.
*மனித முயற்சியற்ற இடத்தில் அன்னை அதிகமாகச் செயல்படுவதை நாம் கண்டும் அறிவதில்லை
- Login to post comments