ஜீவியத்தின் ஓசை
ஆன்மா நொடிப்பொழுதில் உணர்வதை அறிவு ஆராய்ச்சிக்குப் பின்னர்தான் உணர்கிறது.
நம் உணர்வு மையம் தோல்வியைச் சந்திக்கும் பொழுதுதான் உண்மையை உணர்கிறது.
ஆபத்திற்கு ஆளாகும் பொழுதுகூட நம்முடம்பு உண்மையை உணர்வது இல்லை.
அன்னை நம்முள் நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டார் என்று தெரிந்தால், அதன் பின் நாம் அழைப்பை நிறுத்தலாம்.
- Login to post comments